Posts

Showing posts from February, 2018

இந்தியாவில் ஆட்சி

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்.... முஹம்மது கோரி முதல் மோடி வரை.... 👉 1193  : முஹம்மது கோரி 1206   :குத்புதீன் ஐபக்  1210   :ஆரம்ஷா   1211  : அல்தமிஷ்   1236  : ருக்னுத்தீன் ஷா    1236  : ரஜியா சுல்தானா     1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா      1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா       1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்       1266  : கியாசுத்தீன் பில்பன்        1286  : ரங்கிஷ்வர்         1287  : மஜ்தன்கேகபாத்          1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி  1292  :2 அலாவுதீன் கில்ஜி   1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா    1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா     1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா  ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக்Thaglakவம்சம் 1320  :கியாசுத்தீன் துக்ளக்(1) 1325  : (2) முஹம்மது பின் துக்ளக் 1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக் 1388  : (4) கியாசுத்தீன் துக்ளக் 1389  : அபுபக்கர் ஷா 1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394  :அலெக்சாண்டர் ஷா(7) 1394  :(8) நாஸிருத்தீன் ஷா 1395  : ந

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

ஆதி கவி --- வால்மீகி * அந்தக கவி -- வீரராகவர் * கவியோகி -- சுத்தானந்த பாரதி * பாவலர் ஏறு -- சோமசுந்தர பாரதியார் * பண்டிதமணி -- கதிரேசன் செட்டியார் * குறிஞ்சி கோமான் -- கபிலர் * பிரபந்த வேந்தர் -- குமரகுருபரர் * சித்திரக்கார புலி -- மகேந்திரவர்மன் 1 * சொல்லின் செல்வர் ( இதிகாசம் ) -- அனுமன் * சொல்லின் செல்வர் ( இலக்கியம் ) -- ரா.பி.சேதுப்பிள்ளை * சொல்லின் செல்வர் ( அரசியல் ) -- EVK.சம்பத் * நவீன கம்பர் -- மீனாட்சி சுந்தரம் பிள்ளை * பதிப்புச் செம்மல் -- ஆறுமுக நாவலர் * தமிழ் பிராமணர், தத்துவ போதகர்-- ராபர்ட் டி நொபிலி * இஸ்லாமிய தாயுமானவர் -- குணங்குடி மஸ்தான் * செந்தமிழ் தேனி, பைந்தமிழ் தேர்ப்பாகன்- - பாரதியார் * கிறித்தவ கம்பர் -- HA. கிருஷ்ண பிள்ளை * இஸ்லாமிய கம்பர் -- உமறுப்புலவர் * ஒல்காப் புலவர் -- தொல்காப்பியர் * காளக்கவி -- ஒட்டக்கூத்தர் * இரசிகமணி -- டி.கே.சிதம்பரனார் * உருவக கவிஞர் -- நா.காமராசன் * அலர் புலவர் -- உலோச்சனார் * திருப்பாவை ஜீயர் -- இராமானுசர் * பட்டர்பிரான் -- பெரியாழ்வார் * திவ்விய கவி -- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் * வேதாந்த பாஸ்கர், பி

இலக்கண குறிப்பு

இலக்கண குறிப்பு 1. கடுந்திறல் - பண்புத்தொகை 2. நல்லாறு - பண்புத்தொகை 3. கூர்ம்படை - பண்புத்தொகை 4. முதுமரம் - பண்புத்தொகை 5. தண்பதம் - பண்புத்தொகை 6. நல்லகம் - பண்புத்தொகை 7. அருந்துயர் - பண்புத்தொகை 8. நெடுந்தேர் - பண்புத்தொகை 9. பெருங்களிறு - பண்புத்தொகை 10. நன்மான் - பண்புத்தொகை 11. பசுங்கால - பண்புத்தொகை 12. கருங்காக்கை - பண்புத்தொகை 13. பச்சூன் - பண்புத்தொகை 14. பைந்நிணம் - பண்புத்தொகை 15. வெஞ்சினம் - பண்புத்தொகை 16.எண்பொருள் - பண்புத்தொகை 17. நுண்பொருள் - பண்புத்தொகை 18. பெருந்தேர் - பண்புத்தொகை 19. நல்லுரை - பண்புத்தொகை 20. நெடுந்தகை - பண்புத்தொகை 21. தண்குடை - பண்புத்தொகை 22. செங்கோல் - பண்புத்தொகை 23. செங்கதிரோன் - பண்புத்தொகை 24. திண்டிறல் - பண்புத்தொகை 25. தெண்டிரை - பண்புத்தொகை 26. பெருந்தவம் - பண்புத்தொகை 27. ஆருயிர் - பண்புத்தொகை 28. நன்னூல் - பண்புத்தொகை 29. கருமுகில் - பண்புத்தொகை 30. வெஞ்சுடர் - பண்புத்தொகை 31. பேரிடி - பண்புத்தொகை 32. பேரிஞ்சி - பண்புத்தொகை 33. முதுமுரசம் - பண்புத்தொகை 34. சேவடி - பண்புத்தொகை 35. நற்றாய் - பண்புத்தொ

ஒலிவேறுபாடு - பொது தமிழ்

ஒலிவேறுபாடு - பொது தமிழ் 1. அரம் = அராவும் கருவி 2. அறம் = தருமம் 3. அரி = துண்டாக்கு, திருமால் 4. அறி = தெரிந்துக்கொள் 5. அருகு = பக்கம் 6. அறுகு = ஒருவகைப்புல் 7. அரை = பாதி 8. அறை = கூறு 9. இரத்தல் = யாசித்தல் 10. இறத்தல் = சாதல் 11. இரை = தீனி 12. இறை = கடவுள் 13. உரவு = வலிமை 14. உறவு = சொந்தம் 15. உரி = தோலை உரி 16. உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல் 17. உரை = சொல், 18. உறை = வாசி, மேல் உறை 19. துரவு = கிணறு 20. துறவு = சந்நியாசம் 21. கருத்து = எண்ணம் 22. கறுத்து = கருமை நிறம் 23. நரை = வெண்மயிர் 24. நறை = தேன் 25. எரி = நெருப்பு 26. ஏறி = வீசுதல் 27. ஏரி = பெரிய நீர்நிலை 28. ஏறி = மேலே ஏறி 29. கரி = அடுப்புக்கரி, யானை 30. கறி = காய்கறி, மிளகு 31. கீரி = ஒரு விலங்கு 32. கீறி = பிளந்து 33. சுனை = ஊற்று 34. சுணை = சிறுமுள் 35. குனி = வளை 36. குணி = ஆலோசனை செய் 37. தின் = சாப்பிடு 38. திண் = உறுதி 39. கன்னி = இளம்பெண் 40. கண்ணி = மாலை 41. பனி = குளிர்ச்சி, பனித்துளி 42. பணி = வேலை, தொண்டு 43. தினை = ஒருவகை தானியம் 44. திணை = கு

இந்திய பிரதமர்

இந்திய பிரதமர்களின் பங்குகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் பற்றிய சில தகவல்கள்:-* 🇮🇳 மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் - *ஜவஹர்லால் நேரு* 🇮🇳 வங்கிகளை தேசிய மயமாக்கியவர் - *இந்திரா காந்தி* 🇮🇳 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் - *லால்பகதூர் சாஸ்திரி* 🇮🇳 அமைதி மனிதர் என்று அழைக்கப்பட்டவர் - *லால்பகதூர் சாஸ்திரி* 🇮🇳 பாராளுமன்றம் செல்லாமலே பதவிகாலம் முடித்தவர் - *சரண் சிங்* 🇮🇳 இந்தியாவின் உயர்ந்த விருது மற்றும் பாகிஸ்தான் உயர்ந்த விருது (நிசாமி பாகிஸ்தான்) இரு விருதுகளை பெற்றவர்- *மொரார்ஜி தேசாய்* 🇮🇳 சிம்லா ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் - *இந்திரா காந்தி* 🇮🇳 இந்தியாவின் முதன்முதலில் அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் - *இந்திரா காந்தி* 🇮🇳 ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் அன்று ஆற்றிய உரைக்கு பெயர் - *Trust with destiny* 🇮🇳 பிற்படுத்தப் பட்டோருக்கான 27% இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்தியவர் - *வி.பி.சிங்* 🇮🇳 வெளிநாட்டு தூதுவராக இருந்து பிரதமரானவர் - *ஐ.கே.குஜ்ரால்* 🇮🇳 பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென் இந்தியர் - *பி.வி.நரசிம்மராவ்* 🇮

பொது அறிவு

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல் இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ் இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான் பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் லோகமான்யர் - பாலகங்காதர திலகர் தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர் தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர் தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார் வைக்கம் வீரர் - தந்தை பெரியார் லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன் இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர் பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங் ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான் தென்னாட்டு காந்தி - அண்ணா தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க கருப்பு காந்தி - காமராஜர் காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர் சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார் உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார் சிலம்பு செல்வர் - ம.பொ.

பொது தமிழ்

1. இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு 2. இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி 3. இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல் 4. இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ் 5. இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான் 6. பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் 7. லோகமான்யர் - பாலகங்காதர திலகர் 8. தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர் 9. தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை 10. தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர் 11. தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார் 12. வைக்கம் வீரர் - தந்தை பெரியார் 13. லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன் 14. இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர் 15. பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி 16. அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங் 17. ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா 18. தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா 19. எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான் 20. தென்னாட்டு காந்தி - அண்ணா 21. தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க 22. கருப்பு காந்தி - காமராஜர் 23. காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர் 24. சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - 25. வேங்கட

பொது தமிழ்

🍃நூல்களும் ஒற்றுமைகளும்🍃* ------------🌺பூக்கள்🌺--------------- 1.உதிரி பூக்கள் - உலகநாதன் 2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன் 3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி 4.புன்னகை பூக்கள் - பொன்னடியான் 5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா 6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா 7.காகித பூக்கள் - மு.கருணாநிதி -----------🌷விளக்கு🌷------------- 1.அகல் விளக்கு - மு.வரதராசனார் 2.பாவை விளக்கு - அகிலன் 3.குடும்ப விளக்கு - பாரதிதாசன் 4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி 5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி 6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன். 7.கை விளக்கு - ராஜாஜி. 8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்] ------------🌹இரவு🌹---------------- 1.ஓர் இரவு - அண்ணா 2.எச்சில் இரவு - சுரதா 3.அன்று இரவு - புதுமைப்பித்தன் 4.முதலில் இரவு - ஆதவன் 5.இரவில் - ஜெயகாந்தன் 6.இரவு வரவில்லை - வாணிதாசன் 7.கயிற்றிரவு - விருத்தாசலம் 8.இன்றிரவு பகலில் - கவிக்கோ ------------🌻வாசல்🌻------------------ 1.மலை வாசல் - சாண்டில்யன் 2.வார்த்தை வாசல் - சுரதா 3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா 4.சொர்க்க வாசல் - அண்ணா. --------

இந்தியாவின் ‘முதல்’ பெண்கள்

இந்தியாவின் ‘முதல்’ பெண்கள் ================================= முதல் பெண் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல், முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி முதல் பெண்கவர்னர் சரோஜினி நாயுடு முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபலானி முதல்பெண்அமைச்சர் விஜயலெட்சுமி பண்டிட் முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கெளர் முதல் பெண் லோக்சபை சபாநாயகர் ஷன்னா தேவி முதல் பெண் ராஜ்யசபைத் துணைத் தலைவர் வயலட் ஆல்வா குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மனோஹர நிர்மலா ஹோல்கர் முதல் பெண் வேட்பாளர் இ.தே. காங்கிரசின் முதல் பெண் தலைவர் டாக். அன்னிபெசன்ட் இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர் சரோஜினி நாயுடு ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் விஜயலெட்சுமி பண்டிட் இந்தியாவின் முதல் பெண் அரசி ரசியா சுல்தான் முதல் பெண் ஏர்மார்ஷல் பத்மா பந்தோபாத்யாயா முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் புனீதா ஆரோரா பாலகே விருதுபெற்ற முதல் நடிகை தேவிகாராணி புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் அருந்ததி ராய் முதல் மிஸ்வேர்ல்ட் ரீத்தா ஃபாரியா முதல் மிஸ் யூனிவர்ஸ் சுஷ்மிதா சென் பாரத் ரத்னா விருது பெற்ற முதல் பெண் இந்தரா காந்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள்

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம் முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை . 1193 : முஹம்மது கோரி 1206 :குத்புதீன் ஐபக் 1210 :ஆரம்ஷா 1211 : அல்தமிஷ் 1236 : ருக்னுத்தீன் ஷா 1236 : ரஜியா சுல்தானா 1240 : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா 1242 : ஆலாவுத்தீன் மஸூத் ஷா 1246 : நாஸிருத்தீன் மெஹ்மூத் 1266 : கியாசுத்தீன் பில்பன் 1286 : ரங்கிஷ்வர் 1287 : மஜ்தன்கேகபாத் 1290 :ஷம்ஷீத்தீன் கேமரஸ் (கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்) கில்ஜி வம்சம் 1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1292 :2 அலாவுதீன் கில்ஜி 1316 :4ஷஹாபுதீன் உமர் ஷா 1316 : குதுபுத்தீன் முபாரக் ஷா 1320 : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்) துக்ளக்Thaglakவம்சம் 1320 :கியாசுத்தீன் துக்ளக்(1) 1325 : (2) முஹம்மது பின் துக்ளக் 1351 :(3) பெரோஸ்ஷா துக்ளக் 1388 : (4) கியாசுத்தீன் துக்ளக் 1389 : அபுபக்கர் ஷா 1389 :மூன்றாம் முஹம்மது துக்ளக் 1394 :அலெக்சாண்டர் ஷா(7) 1394 :(8) நாஸிருத்தீன் ஷா 1395 : நுஸ்ரத் ஷா 1399 :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா. 1413 :(11)தவுலத் ஷா (துக்ளக் வமி

அறிவியல்

அறிவியல் :* 🔬🔬🔬🔬🔬🔬🔬🔬🔬 1. குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - *கிரியோஜனிக்* 2. செல்லியல் - *சைட்டாலஜி* 3. விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - *அனாடமி* 4. காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - *அக்ரோடைனமிக்ஸ்* 5. ஒலியியல் - *அக்கவுஸ்டிக்ஸ்* 6. தொல்பொருள் ஆராய்ச்சி - *ஆர்க்கியாலஜி* 7. சூரிய வைத்தியம் - *ஹெலியோதெரபி* 8. நோய் இயல் - *பேத்தாலஜி* 9. உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - *ரூமட்டாலஜி* 10. உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - *யூராலஜி* 11. மலைச் சிகரங்கள் பற்றியது - *ஓராலஜி* 12. கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - *ஒனிராலஜி* 13. மருந்தியல் - *ஃபார்மகாலஜி* 14. உடலில் ஏற்படும் கட்டிகள்  - *ஆன்காலஜி* 15. பட்டுப்பூச்சி வளர்ப்பு - *செரிகல்சர்* 16. மீன்வளர்ப்பு - *ஃபிஸிகல்சர்* 17. உளவியல் - *சைக்காலஜி* 18. மொழியியல் - *ஃபினாலஜி* 19. குழந்தைகள் பற்றிய படிப்பியல் - *பீடியாடிரிக்ஸ்* 20. பாறை படிவ இயல் - *பேலியண்ட்டாலஜி* 21. பறவையில் - *ஆர்னித்தாலஜி* 22. பற்களைப் பற்றி படிப்பது - *ஒடோன்ட்டாலஜி* 23. நரம்பியல் - *நியூராலஜி* 24

அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்

*அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்* *எட்டுத்தொகை நூல்கள்* வேறு பெயர்கள் 1.எட்டுத்தொகை 2.எண்பெருந்தொகை *நற்றிணை* 1.நற்றிணை நானூறு 2.தூதின் வழிகாட் *குறுந்தொகை* 1.நல்ல குறுந்தொகை 2.குறுந்தொகை நானூறு. *ஐங்குறுநூறு* 1.பதிற்றுப்பத்து 2.இரும்புக் கடலை *பரிபாடல்* 1.பரிபாட்டு 2.ஓங்கு பரிபாடல் 3.இசைப்பாட்டு 4.பொருட்கலவை நூல் 5.தமிழின் முதல் இசைபாடல் நூல். *கலித்தொகை* 1.கலிகுறுங்கலி 2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி 3.கல்விவலார் கண்ட கலி 4.அகப்பாடல் இலக்கியம் *அகநானூறு* 1.அகம் 2.அகப்பாட்டு 3.நெடுந்தொகை 4.நெடுந்தொகை நானூறு 5.நெடும்பாட்டு 6.பெருந்தொகை நானூறு *புறநானூறு* 1.புறம் 2.புறப்பாட்டு 3.புறம்பு நானூறு 4.தமிழர் வரலாற்று பெட்டகம் 5.தமிழர் களஞ்சியம் 6.திருக்குறளின் முன்னோடி 7.தமிழ் கருவூலம். *பத்துப்பாட்டு நூல்கள்*: *திருமுருகாற்றுப்படை* 1.முருகு 2.புலவராற்றுப்படை. *பொருநராற்றுப்படை **            இல்லை *சிறுபாணாற்றுப்படை* 1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர் *பெரும்பாணாற்றுப்படை* 1.பாணாறு 2.சமுதாயப் பாட்டு.

பொது தமிழ்

1. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா 2. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன் 3. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார் 4. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர் 5. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் 6 .இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர் 7. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர் 8. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா 9. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார் 10. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார் 11. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை 12. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு 13. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள் 14. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து 15. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல் 16. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி 17. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர் 18. இலக்கண வி

பொது அறிவு

1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100 2. தமிழர் அருமருந்து :ஏலாதி 3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல் 4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம் 5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை 6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம் 7. தமிழர் கருவூலம் :புறநானூறு 8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன் 9. கதிகை பொருள் :ஆபரணம் 10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி 11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி 12. மடக் கொடி :கண்ணகி 13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன் 14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு 15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும் 16. சங்க கால மொத்த வரிகள் : 26350 17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான் 18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி 19. கபிலர் நண்பர் :பரணர் 20. அகநானூறு பிரிவு :3 21. ஏறு தழுவல் :முல்லை 22. கலித்தொகை பாடல் :150 23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம் 24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி 25. மணிமேகலை காதை :30 26. நாயன்மார் எத்தனை பேர் :63 2

பாராளுமன்றம்

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:- 🏛 பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை 🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது 🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு 🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு 🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது 🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம் 🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள் 🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல் 🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல் 🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர் 🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம் 🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் 🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம் 🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம் 🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம் 🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண் 🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல் 🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன்

பொது தமிழ்

அன்பிலார் - எல்லாம் தமக்குரியர் 2. அன்புடையார் - என்பும் உரியர் 3. அன்பு ஈனும் - ஆர்வமுடைமை 4. அன்பின் வழியது - உயர்நிலை 1. பேதை -அறியாதவன் 2. ஏதம் - கேடு 3. இயைவு - பொருத்தமாக 4. வாவி - குளம் 5. அவா - ஆசை 6. அவலம் - துன்பம் 7. வெகுளி - கோபம் 8. மாரி - மழை 9. நரை - தேன் 10. மாடு - செல்வம் 11. படை - அடுக்கு 12. தாபனம் - பிரதிட்டை 1. நகை - முகமலர்ச்சி 2. உவகை - அகமகிழ்ச்சி 3. இசை - புகழ் 4. வசை - பழி 1. வேரல் - மூங்கில் 2. திங்கள் - சந்திரன் 3. ஞாயிறு - கிதரவன் 4. ஆரம் - மாலை 1. குறிஞ்சி -மலை 2. முல்லை - காடு 3. மருதம் - வயல் 4. நெய்தல் - கடல் 1. ஓ - நீர் தங்கும் பலகை 2. மா - திருமகள் 3. கா - சோலை 4. தீ - கோபம் 1. கரி - யானை 2. பரி - குதிரை 3. அரி - சிங்கம் 4. புரி - கயிறு 5. நாண் - கயிறு 6. செரு - போர் 7. இகல் - பகை 8. புவனம் - உலகம் 9. பொருப்பு - மலை 10. புள் - அன்னம் 11. குலவு - விளங்கும் 12. மேழி - கலப்பை 13. ஒல்லை - விரைவு 14. ஊ - ஊன் 15. ஐ- தலைவன் 16. நொ - துன்புறு 17. தே - கடவுள் 1. சுரத்தல் - பெய்தல் 2. உள்ளம் - ஊக்கம் 3. வேலை

ஒலிவேறுபாடு - பொது தமிழ்

ஒலிவேறுபாடு - பொது தமிழ் 1. அரம் = அராவும் கருவி 2. அறம் = தருமம் 3. அரி = துண்டாக்கு, திருமால் 4. அறி = தெரிந்துக்கொள் 5. அருகு = பக்கம் 6. அறுகு = ஒருவகைப்புல் 7. அரை = பாதி 8. அறை = கூறு 9. இரத்தல் = யாசித்தல் 10. இறத்தல் = சாதல் 11. இரை = தீனி 12. இறை = கடவுள் 13. உரவு = வலிமை 14. உறவு = சொந்தம் 15. உரி = தோலை உரி 16. உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல் 17. உரை = சொல், 18. உறை = வாசி, மேல் உறை 19. துரவு = கிணறு 20. துறவு = சந்நியாசம் 21. கருத்து = எண்ணம் 22. கறுத்து = கருமை நிறம் 23. நரை = வெண்மயிர் 24. நறை = தேன் 25. எரி = நெருப்பு 26. ஏறி = வீசுதல் 27. ஏரி = பெரிய நீர்நிலை 28. ஏறி = மேலே ஏறி 29. கரி = அடுப்புக்கரி, யானை 30. கறி = காய்கறி, மிளகு 31. கீரி = ஒரு விலங்கு 32. கீறி = பிளந்து 33. சுனை = ஊற்று 34. சுணை = சிறுமுள் 35. குனி = வளை 36. குணி = ஆலோசனை செய் 37. தின் = சாப்பிடு 38. திண் = உறுதி 39. கன்னி = இளம்பெண் 40. கண்ணி = மாலை 41. பனி = குளிர்ச்சி, பனித்துளி 42. பணி = வேலை, தொண்டு 43. தினை = ஒருவகை தானியம் 44. திணை = கு

இயக்கம்

பொது அறிவு - இயக்கம் தொடர்பான வினா விடைகள் 1. நேரத்தைப் பொருத்து பொருளின் நிலை மாறுவதே .................. ஆகும். - இயக்கம் 2. நேர்கோட்டு இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - மின்தூக்கியின் இயக்கம் 3. சுழற்சி இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - பம்பரத்தின் இயக்கம், மின்விசிறியின் இயக்கம் 4. சீரலைவு இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - சுவர் கடிகார ஊசலின் இயக்கம் 5. பு மியைச் சுற்றி வரும் நிலவின் இயக்கம் எத்தகைய இயக்கத்தைச் சார்ந்தது? - சீரலைவு இயக்கம் 6. மீன் தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம் ஒரு ................. - தன்னிச்சையான இயக்கம் 7. தரையில் உருளும் பந்து ..................... இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும். - ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கம் 8. வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் ............. ஆகும். - தன்னிச்சையான இயக்கம் 9. துளைபோடும் இயந்திரம் எத்தகைய இயக்கத்தை சார்ந்தது? - ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கம் 10. வட்ட இயக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக. - கடிகார முள்முனையின் இயக்கம் 11. தானே விழும் பொருளின்

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா பற்றிய சில தகவல்கள் :- 🌺 இவர் பிறந்த ஆண்டு - 4 அக்டோபர் 1884 🌺 இவர் சுதந்திரனந்தா என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார். 🌺 இவர் வ.உ.சி.யுடன் தமிழ் நாட்டில் இரட்டை யராக திகழ்ந்தார்கள் 🌺 பிபின் சந்திர பாலர் விடுதலை நாளை மீறி தாமிரபரணி பொது கூட்டத்தில் பேசியதற்காக வ.உ.சி. மற்றும் இவரும் கைது செய்யப்படும் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் 🌺 திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட சிவா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். 🌺 சிறையில் இருந்த விடுதலையான சிவா தரும்புரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் 'பாரதி ஆசிரமம் என்ற பெயரால் தேச பக்தர்களின் பாசறை ஒன்றை நிறுவினார். 🌺 இளம் தேசாபிமானிகளுக்கு நாட்டு விடுதலைப் போருக்காக பயிற்சி அளித்தார். 🌺 சிவாஜி, தேசிங்கு ராஜா ஆகிய மாவீரர்களின் வரலாற்றை நாடகங்களாக்கினார். 🌺 அரசுக்கெதிராக செயல்பட்ட சிவா மீது நான்கு முறை (1908 , 1921 , 1922 , 1924 ) குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து தண்டித்தது. 🌺 இவர் நடத்திய பத்திரிகை - ஞானபாநு (1913 ) 🌺 இவர் இறந்த ஆண்டு -  23 ஜூலை 1925

மின்சாரவியல்

பொது அறிவு - மின்சாரவியல் தொடர்பான வினா விடைகள் 1. அணுமின் நிலையங்களில் பயன்படும் தனிமம்? 💥 - யுரேனியம் 2. மின் வெப்ப சாதனங்களில் மின்னோட்டத்தினால் வெப்பத்தை உருவாக்குவது? 💥 - நிக்ரோம் 🎪 அதிக தகவல்களுக்கு TNPSC-GK நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க ♻ 3. மின் உற்பத்தி நிலையங்களில் .............. எனப்படும் பெரிய சுழலும் சக்கரங்கள் அமைந்துள்ளன.? 💥-             டர்பைன்கள் 4. மின்னோட்டத்தை தரும் மூலம் ...........? 💥 - மின்கலம் 5. இந்தியாவில் காற்றாற்றல் மூலம் மின் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது? 💥- தமிழ்நாடு 6. பெரும்பாலான காற்றாலைகள் தமிழகத்தில் எந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன? 💥 - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி 7. முதன் முதலில் மின்கலத்தை உருவாக்கிய இத்தாலி விஞ்ஞானி யார்? 💥 - லூயி கால்வானி 8. சூரிய மின்கலன்கள் ஒளியாற்றலை .............. ஆற்றலாக மாற்றுகின்றன.? 💥- மின் 9. மின்சுற்றுகளில் செல்லும் மின்னோட்டத்தைக் கண்டறியும் கருவி? 💥 - கால்வனா மீட்டர் 10. மின்னோட்டத்தின் காந்த விளைவைக் கண்டுபிடித்தவர்? 💥 - கிறிஸ்டிய

பொது தமிழ்

தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை 2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8 3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி 4. நம் மாநில விலங்கு :வரையாடு 5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52 6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள் 7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார் 8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன் 9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ 10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி 11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில் 12. இடம் வகை எத்தனை :3 13. சொல் எத்தனை :4 14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430 15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம் 16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன் 17. தமிழ் தாத்தா யார் :உ வே சா 18. கணித மேதை யார் :ராமானுசம் 19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம் 20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ 21. போலி கள் எத்தனை :3 22. சுவை எத்தனை :8 23. கலம் என்பது எத்தனை :12 24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன் 25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங் 26. முதல் செயல்திட்ட வரைவாளர் :ல

பொதுஅறிவு

1.உலக விலங்குகள் தினமாக அழைக்கப்படுவது அக்டோபர் 3-ம் தேதி 2.தேசியக் கவி எனப் போற்றப்பட்டவர் பாரதியார் 3.முத்தமிழ்க்காப்பியம் என்று குறிப்பிடப்படும் நூல் சிலப்பதிகாரம் 4.பாவேந்தர் எனப் போற்றப்படுபவர் பாரதிதாசனார் 5.வள்ளலார் என்று போற்றப்பட்டவர் இராமலிங்க அடிகள் 6.கல்லூரி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? இடப்பெயர் 7.பூ பெயர்ச்சொல்லின் வகை தேர்க? சினைப்பெயர் 8.உழுதல் பெயர்ச்சொல்லின் வகை தேர்க? தொழிற்பெயர் 9.மார்கழி-பெயர்ச்சொல்லின் வகை தேர்க? காலப்பெயர் 10.முதுமக்கள்-இலக்கணக்குறிப்பு தருக? பண்புத்தொகை 11.மாநகர்-இலக்கணக்குறிப்புத் தருக? உரிச்சொல் தொடர் 12.மொழித்தேன் -என்பதன் இலக்கணக் குறிப்பு? உருவகம் 13.வாய்ப்பவளம்- என்பதன் இலக்கணக்குறிப்பு? உருவகம் 14.தாய் உணவை உண்டாள்-இது எவ்வகை வினை? தன்வினை 15.போட்டியில் எல்லாரும் வெற்றி பெற முடியாது- இது எவ்வகை வினை? எதிர்மறை 16.போட்டியில் சிலர்தான் வெற்றி பெற முடியும் -எவ்வகை வாக்கியம்? உடன்பாடு 17.இந்தியா வில் பின்பற்றப்படும் வங்கி வீதம்? கழிவு வீதம் 18.தமிழகத்தில் எந்த மாவட்டம் ஆண்-பெண் விகிதாச்சாரத்தில் முதலிடம் வகிக்