பொது அறிவு

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

அமெரிக்க காந்தி - மார்டின் லூதர் கிங்

ஆப்பிரிக்க காந்தி - கென்னத் காண்டா

தென் ஆப்பிரிக்க காந்தி- நெல்சன் மண்டேலா

எல்லை காந்தி-கான் அப்துல் கபார்கான்

தென்னாட்டு காந்தி - அண்ணா

தமிழ்நாட்டு காந்தி- திரு.வி.க

கருப்பு காந்தி - காமராஜர்

காந்திய கவிஞர்-நாமக்கல் கவிஞர்
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -
வேங்கட ராஜூலு ரெட்டியார்

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்

சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்

சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

சொல்லின் செல்வன் - அனுமன்

தமிழ் தென்றல் - திரு.வி.க.

வள்ளலார் - ராமலிங்க அடிகளார்

கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

தனது கல்லறையில் தன்னை ஓர்
தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.

ஆசு கவி - காளமேகப் புலவர்.

எழுத்துக்கு - இளம்பூரணார்.

பாவேந்தர் பாரதிதாசன்

சொல்லுக்கு - சேனாவரையார்.

உரையாசிரியர் - இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்

தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி.

புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்

மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்

Comments

Popular posts from this blog

இலக்கண குறிப்பு

புலவர்கள் அவர்களின் உவமை பெயர்கள்

மௌரிய பேரரசு