டெல்லி சுல்தான்கள்
டெல்லி சுல்தான்கள் பற்றிய சில தகவல்கள்:-
1. அடிமை
2. கில்ஜி
3. துக்ளக்
4. சையது
5. லோடி
1. அடிமை
2. கில்ஜி
3. துக்ளக்
4. சையது
5. லோடி
1. அடிமை மரபு
💠 அடிமை மரபு தோற்றுவித்தவர் - குத்புதின் ஐபாக்
💠 அடிமை என்பதற்கு உருது மொழியில் பெயர் - மம்லுக்
💠 குத்புதின் ஐபாக் யாருடைய அடிமை - முகமது கோரி
💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய மசூதியின் பெயர் - க்யூவாட் உல் இஸ்லாம்
💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு அழைக்கப்பட்டார் - லக்பாக்க்ஷா
💠 "லக்பாக்க்ஷா" என்பதன் பொருள் - லச்சங்களை அள்ளி தருபவர்
💠 குத்புதின் ஐபாக் டெல்லியில் கட்டிய புகழ் பெற்ற கட்டிடம் - குதுப்மினார்
💠 குத்புதின் ஐபாக் எவ்வாறு இறந்து போனார் - போலோ விளையாட்டில் போது
💠 போலோ விளையாட்டிற்கு வேறு பெயர் - சவ்கன்
💠 குத்புதின் ஐபாக் பின் ஆட்சிக்கு வந்தவர் - இல்துமிஷ்
💠 குத்புதின் ஐபாக் மருமகன் - இல்துமிஷ்
💠 குத்புதின் ஐபாக் மகன் - அராம்
💠 இல்துமிஷ் வெளியிட்ட வெள்ளி நாணயம் பெயர் - டாங்கா
💠 குதுப்மினார் கட்டி முடித்தவர் - இல்துமிஷ்
💠 இல்துமிஷ் மகள் பெயர் - இரசிய சுல்தான்
💠 இல்துமிஷ் பின் ஆட்சிக்கு வந்தவர் - இரசிய சுல்தான்
💠 டெல்லியை ஆண்ட முதல் பெண் சுல்தான் - இரசிய சுல்தான்
💠 இரசிய சுல்தான் கணவர் பெயர் - அல்துணியா
💠 இரசிய சுல்தான் பின் ஆட்சிக்கு வந்தவர் - நஸ்ருதீன் முகமது
💠 இல்துமிஷ் கடைசி மகன் - நஸ்ருதீன் முகமது
💠 நஸ்ருதீன் முகமது முக்கிய ஆலோசகர் - கியாசுதின் பால்பன்
💠 நஸ்ருதீன் முகமது பின் ஆட்சிக்கு வந்தவர் - கியாசுதின் பால்பன்
💠 அடிமை வம்சத்தின் சிறந்த அரசர் - கியாசுதின் பால்பன்
💠 40 துருக்கிய பிரபுக்களை ஒழித்தவர் - கியாசுதின் பால்பன்
💠 கியாசுதின் பால்பன் ஆதரித்த பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு
💠 இந்துஸ்தான் கிளி என்று அழைக்கப்படுபவர் - அமீர் குஸ்ரு
💠 கியாசுதின் பால்பனால் தோற்கடிக்கப்பட்ட வங்காள ஆளுநர் - துக்ரில்கான்
💠 கியாசுதின் பால்பன் பின் ஆட்சிக்கு வந்தவர் - கைகுபாத்
💠 அடிமை மரபின் கடைசி அரசர் - கைகுபாத்
2. கில்ஜி மரபு :
💠 கில்ஜி மரபு தோற்றுவித்தவர் - ஜலாலுதீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி அறியனை ஏறும் போது வயது - 70
💠 ஜலாலுதீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - அலாவுதீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி யாரால் கொல்லப்பட்டார் - அலாவுத்தீன் கில்ஜி
💠 ஜலாலுதீன் கில்ஜி மருமகன் - அலாவுத்தீன் கில்ஜி
💠 கில்ஜி வம்சத்தின் தலைசிறந்த அரசர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 அலாவுத்தீன் கில்ஜி குஜராத் மீது படையெடுத்து ஆண்டு - கி.பி. 1297
💠 குஜராத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்
💠 அலாவுத்தீன் கில்ஜி யால் தோற்கடிக்கப்பட்ட மோவர் அரசர் - ராணபீம்சிங்
💠 ராணபீம்சிங் மனைவி பெயர் - ராணி பத்மினி
💠 ராணி பத்மினி தன் கணவர் இறப்பிற்கு பின் எவ்வாறு இறந்தார் - ஜவகர் முறை
💠 ஜவகர் என்பது - தீக்குளித்து உயிர் விடுவது
💠 தென்னிந்திய வரை படையெடுத்து வந்த அலாவுத்தீன் கில்ஜி படைதளபதி - மாலிக்காபூர்
💠 மாலிக்காபூர் தென்னிந்தியாவில் எந்த பகுதி வரை படையெத்து வந்தார் - இராமேஸ்வரம்
💠 அசோகருக்கு பின் மிக பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 குதிரைக்கு சூடு போடும் முறைக்கு பெயர் - தாக்
💠 தாக் முறை அறிமுக படுத்தியவர் - அலாவுத்தீன் கில்ஜி
💠 அலாவுத்தீன் கில்ஜி நிர்மானித்த நகரம் - சிரி
💠 அலாவுத்தீன் கில்ஜியால் ஆதரிக்கப்பட்ட பாரசீக கவிஞர் - அமீர் குஸ்ரு
💠 அமீர் குஸ்ரு எழுதிய நூல் - லைலா மஜ்னு
💠 அமீர் குஸ்ரு கண்டுபிடித்த இசை கருவி - ஷெனாய்
💠 அலாவுத்தீன் கில்ஜி இறப்பு - கி.பி. 1316
💠 அலாவுத்தீன் கில்ஜி பின் ஆட்சிக்கு வந்தவர் - குத்புதின் முபாரக்
💠 கில்ஜி வம்சத்தின் கடைசி அரசர் - குத்புதின் முபாரக்
3. துக்ளக் மரபு :
💠 துக்ளக் மரபு தோற்றுவித்தவர் - கியாசுதின் துக்ளக்
💠 கியாசுதின் துக்ளக் தந்தை வழி மரபு - துருக்கி
💠 கியாசுதின் துக்ளக் தாய் வழி மரபு - பாஞ்சாப் (ஜாட்) வகுப்பு
💠 கியாசுதின் துக்ளக் மகன் பெயர் - முகமது பின் துக்ளக்
💠 சிறந்த கல்விமான் னாக திகழ்ந்தவர் - முகம்மது பின் துக்ளக்
💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் இருந்த சரித்திர ஆசிரியர் - பரணி
💠 முகம்மது பின் துக்ளக் காலத்தில் வந்த மொராக்கோ நாட்டுப் பயணி - இபின் பட்டுடா
💠 இரு நதிகளுக்கு இடைப்பட்ட வளமான பகுதி - தோவாப்
💠 தன் தலைநகரை டெல்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றியவர் - முகம்மது பின் துக்ளக்
💠 தேவகிரிக்கு முகம்மது பின் துக்ளக் வைத்த பெயர் - தௌலதாபாத்
💠 அடையாள செப்பு நாணயங்களை வெளியிட்டவர் - முகம்மது பின் துக்ளக்
💠 முதலாய மரபின் முதல் அரசர் - பாபர்
💠 பாபரை இந்தியாவின் மீது படையெடுத்து வருமாறு வெளிப்படையாக அழைப்பு விட்டவர் - தௌலத்கான் லோடி
💠 பாபர் முழுபெயர் - ஜாகிருதின் முகமது பாபர்
💠 பாபர் என்பதன் பெயர் - புலி
💠 பாபர் தந்தை பெயர் - உமர் சேக் மிர்சா
💠 பாபர் தந்தை வழி - துருக்கியை சார்ந்த தைமூர்
💠 பாபர் தாய் வழி - மங்கோலியா சார்ந்த செங்கிஸ்கான்
💠 பாபர் இருமுறை படையெடுப்பு தோல்வி கண்ட நகரம் - சாமர்கண்ட்
💠 முதல் பானிப்பட் போர் யார்யார்க்கு இடையே நடைபெற்றது - பாபர் Vs இப்ராகிம் லோடி
💠 இந்தியாவில் முதல் முதலில் பீரங்கி பயன்படுத்தப்பட்ட போர் - முதல் பானிபட் போர்
💠 பாபர் இயற்றிய அவர் சுயசரிதை - பாபர் நாமா (பாபர் நினைவுகள்)
💠 பாபர் மகன் பெயர் - உமாயூன்
2. உமாயூன்:-
💠 உமாயூன் சகோதரர்கள் பெயர் - காம்ரான், அஸ்காரி, இந்தால்
💠 உமாயூன் என்பதன் பொருள் - அதிர்ஷ்டம்
💠 உமாயூன் நாடோடியாக இருந்த ஆண்டுகள் - 15 ஆண்டுகள்
💠 உமாயூன் மனைவி பெயர் - அமிதா பானுபேகம்
💠 உபயோகிக்கும் அமிதா பேகத்திற்கும் பிறந்தவர் - அக்பர்
3. அக்பர்:-
💠 அக்பர் பிறந்த இடம் - அமரக்கோட்டை
💠 அக்பர் அறியணை ஏறும் போது வயது - 14
💠 இரண்டாம் பானிபட் போர் யார்யார்க்கும் இடையே நடைபெற்றது - அக்பர் Vs எமு (எ) ஏமசந்திரன்
💠 அக்பரின் படைத்தளபதி மற்றும் பாதுகாவலன் - பைராம்கான்
💠 அக்பரின் வளர்ப்பு தாய் - மாகம் அனகா
💠 அக்பரின் மனைவி பெயர் - ஜோத்பாய்
💠 அக்பர் யாருடைய முற்போக்கு எண்ணம் கொண்டவராக இருந்தார் - சேக் முபாரக்
💠 தீன் இலாஹி என்ற தெய்வீக சமயத்தை தோற்றுவித்தவர் - அக்பர்
💠 அக்பர் சுயசரிதை - அக்பர் நாமா (அயனி அக்பரி)
💠 அக்பர் நாம இயற்றியவர் - அபுல் பாசல்
💠 அக்பர் அவையில் இருந்த பாடகர் - தான்சேன்
💠 அக்பர் அவையில் இருந்த நகைச்சுவை மேதை - பீர்பால்
💠 முகலாய மரபில் சிறந்த அரசர் - அக்பர்
💠 ஜசியா வரி நீக்கியவர் - அக்பர்
💠 மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் - அக்பர்
💠 அக்பர் மகன் பெயர் - ஜகாங்கீர்
4. ஜகாங்கீர்:-
💠 ஜகாங்கீர் இயற்பெயர் - சலீம்
💠 ஜகாங்கீர் என்பதன் பொருள் - உலகை வென்றவர்
💠 ஜகாங்கீர் சுயசரிதை - துசிக்கி ஜகாங்கீரி
💠 அரண்மனை வெளிவாயிலில் மிகப்பெரிய மணி ஒன்றை கட்டி ஆட்சி செய்தவர் - ஜகாங்கீர்
💠 ஜகாங்கீர் மூத்த மகன் - குஸ்ரு
💠 ஜகாங்கீரால் கொல்ல பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன் தேவ்
💠 ஜகாங்கீர் மனைவி பெயர் - நூர்ஜஹான்
💠 நூர்ஜஹான் இயற்பெயர் - மெகருன்னிசா
💠 நூர்ஜஹான் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலகின் ஒளி
💠 மெகருன்னிசா முதல் கணவர் - செர் ஆப்கான்
💠 ஜகாங்கீர் மகன்கள் - குர்ரம், ஷாரியார்
5. ஷாஜகான்:-
💠 ஷாஜகான் இயற்பெயர் - குர்ரம்
💠 குர்ரம் என்பதன் பொருள் - உலகின் அரசன்
💠 முகலாயர் மரபில் பொற்காலம் யாருடைய ஆட்சிகாலம் - ஷாஜகான்
💠 ஷாஜகான் கட்டிய கட்டிடங்கள் - தாஜ்மஹால், ஜும்மா மசூதி, செங்கோட்டை
💠 ஷாஜகான் கட்டிய மிக பெரிய பள்ளிவாசல் - ஜும்மா மசூதி
💠 ஜகாங்கீர் கல்லறையை கட்டியவர் - ஷாஜகான்
💠 ஷாஜகான் இருந்த விலைமதிப்புள்ள ஆசனம் - மயிலாசனம்
💠 ஷாஜகான் மனைவி பெயர் - மும்தாஜ்
💠 ஷாஜகான் மகன்கள் பெயர் - தாரா, சுஜா, மூரத்
💠 ஷாஜகான் பின் ஆட்சிக்கு வந்தவர் - ஔரங்கசீப்
6. ஔரங்கசீப்:-
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட அவர் சகோதரர்கள் - தாரா, சுஜா, மூரத்
💠 அரசுபதவி இரத்தபாசம் அறியாது என்பதை நிருபித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப் சேர்ந்த முஸ்லிம் பிரிவு - சன்னி
💠 தினமும் திரு குரான் படிக்கும் வழக்கம் உடையவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்ட சீக்கிய குரு - குரு தேஜ்பகதூர்
💠 ஜசியா வரியை மீண்டும் விதித்தவர் - ஔரங்கசீப்
💠 ஔரங்கசீபிற்கு புற்றுநோய் போல் அமைந்த படையெடுப்பு - மராத்தியர் படையெடுப்பு
💠 முகலாய அரசின் கடைசி பேரரசர் - ஔரங்கசீப்
Comments
Post a Comment